திருப்பாவை பாசுரம் 25 பாடல் -ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் பாடல்

Posted By: Admin, 30 Nov -0001.

Thiruppavai Pasuram 25 : ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் என்ற திருப்பாவை பாடல் உனது அருளை யாசித்து நாங்கள் வந்தோம். அந்த அருளைத் தந்தாயானால், உனது விரும்பத்தக்க செல்வச்சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடுவோம். உனது பெருமையைப் பாடுவதால், துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம். என குறிப்பிடப்பட்டுள்ளது...