திருப்பள்ளியெழுச்சி பாடல் 4 - இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்

Posted By: Admin, 30 Nov -0001.

Thiruppalliezhuchi 4 Pasuram - இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் என்ற திருப்பள்ளியெழுச்சி பாடல் 4ல் தலையில் கைகூப்பி நீயே சரணாகதி என்று சொல்வோர் ஒருபுறம் காத்திருக்கிறார்கள். இவர்களது பக்தியின் முன் எனது (மாணிக்கவாசகர்) பக்தி மிகச்சாதாரணம். எனது இறை வனே! அப்படிப்பட்ட என்னையும் ஆட்கொள்ள, நீ பள்ளியில் இருந்து எழுந்தருள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.