திருப்பள்ளியெழுச்சி பாடல் 5 - பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்

Posted By: Admin, 30 Nov -0001.

Thiruppalliezhuchi 5 Pasuram - பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால் என்ற திருப்பள்ளியெழுச்சி பாடல் 5ல் உன் திருக்காட்சியைக் கண்டவர்கள் யாருமில்லை. அப்படிப்பட்ட நீ எங்கள் முன்பாக வந்து, எங்கள் பாவங்களையெல்லாம் தீர்த்து எங்களை ஆட் கொள்ள வேண்டும். அதற்காக, உடனே துயில் நீங்கி எழுவாயாக என குறிப்பிடப்பட்டுள்ளது.