திருப்பள்ளியெழுச்சி பாடல் 6 - பப்பற வீட்டிருந்து உணரும் நின்னடியார்

Posted By: Admin, 30 Nov -0001.

Thiruppalliezhuchi 6 Pasuram - பப்பற வீட்டிருந்து உணரும் நின்னடியார் என்ற திருப்பள்ளியெழுச்சி பாடல் 6ல் கண்ணில் மை தீட்டிய பெண்மணிகளும் மனித இயல்புக்கு ஏற்ப வணங்க உன்னை வணங்க வந்துள்ளனர். எங்களுடைய பிறப்பை நீக்கி எங்களை ஆட்கொண்டு முக்தி நிலை தர உடனே விழித்தருள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.