திருப்பாவை பாசுரம் 27 பாடல் - கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்
Posted By: Admin, 30 Nov -0001.
Thiruppavai Pasuram 27 : கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப் என்ற திருப்பாவை பாடல் புத்தாடைகளை வழங்கு. பின்னர் விரதத்தை நிறைவு செய்யும் வகையில், கூட்டமாக உன்னுடன் அமர்ந்து கையில் நெய் வழிய பால்சோறு உண்போம் என குறிப்பிடப்பட்டுள்ளது.