கூடார வள்ளி என்றால் என்ன?- ஸ்ரீ ரங்கநாதனுடன் கலந்த ஆண்டாள்

Posted By: Admin, 30 Nov -0001.

கூடாரை வெல்லுஞ்சீர்க் கோவிந்தா! உன்தன்னை என்ற திருப்பாவை – 27வது படலைப் பாடி ஸ்ரீரங்கநாதனுடன் ஆண்டாள் நாச்சியார் கலந்தார். இந்த நிகழ்வை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு மார்கழி 27ம் தேதி கூடார வள்ளி நிகழ்வு நடைப்பெறுவது வழக்கம்.