திருப்பாவை பாசுரம் 28 பாடல் - கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்

Posted By: Admin, 30 Nov -0001.

Thiruppavai Pasuram 28 : கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம் என்ற திருப்பாவை கண்ணா! மணிவண்ணா! கருணாகரா! என்றெல்லாம் உன்னிடமுள்ள உரிமையின் காரணமாக ஒருமையில் அழைத்தோம். அதற்காக கோபித்துக் கொள்ளாதே. எங்கள் இறைவனே! எங்கள் நோன்பை ஏற்று அருள் தருவாயாக என குறிப்பிடப்பட்டுள்ளது.