திருப்பள்ளியெழுச்சி பாடல் 7- அது பழச்சுவையென அமுதென

Posted By: Admin, 30 Nov -0001.

Thiruppalliezhuchi 7 Pasuram - அது பழச்சுவையென அமுதென என்ற திருப்பள்ளியெழுச்சி பாடல் 6ல் தேவர்களுக்கே காட்சி தராத நீ, இதோ, என் நிஜ வடிவம் இதுவே எனச் சொல்லி, இதோ! எங்கள் முன்னால் இருக்கிறாய். எங்களை நீ என்ன செய்ய நினைக்கிறாயோ, அதைச் செய் என்றே உன்னிடம் கேட்போம். எம்பெருமானே! நீ எழுந்தருள்வாயாக என குறிப்பிடப்பட்டுள்ளது.