​வைகுண்ட ஏகாதசி: பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! பரமபத வாசல் வழியாக செல்ல அனுமதி?

Posted By: Admin, 30 Nov -0001.

Sorgavasal Open Timing : நாளை மார்கழி 28 (ஜனவரி 13) வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் திறப்பு நடக்கிறது.ஸ்ரீதேவி, பூமிதேவி தாயார் சமேத எம்பெருமானுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடக்கிறது.சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் காலை 6 மணி முதல், இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள்.