பொங்கல் புராண கதை : சாபம் பெற்ற காளை, பசுக்கள் மூலம் இந்திரனுக்கு பாடம் புகட்டிய கிருஷ்ணர்

Posted By: Admin, 30 Nov -0001.

மாட்டு பொங்கல் புராண கதை : பயிர் செய்ய உதவிய சூரிய கடவுள், மழை, விவசாயத்திற்கு உதவிய கால்நடைகள் மற்றும் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.